பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 30, 2012


29.3.2012


தற்போதைய வாசிப்பில் மீண்டும் ஜெயமோகன்.
ஜெ.மோ-வின்  ‘ஆழ்நதியைத் தேடி’ 15 கட்டுரைகள் 113 பக்கங்கள்.

கடந்த மூன்று மாதங்களாக ஜெ.மோ-வின்

1.   நவினத் தமிழிலக்கிய அறிமுகம்

2.   புதிய காலம் - சில சமகால எழுத்தாளர்கள்

3.   மேற்குச்சாளரம் - சில இலக்கிய நூல்கள்


   ஆகிய நூல்களைப் படித்ததின் வழி பலவற்றை , பலரின் எழுத்துகளை , பல எழுத்தாளர்களை அறிய முடிந்தது.

   இந்த வாரம், இந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டே மற்ற மூன்று புத்தகங்கள் கொடுத்த அனுபவத்தை எழுத முயல்கிறேன்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்