பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 06, 2012

கதைக்காரர்கள் கவனிக்க

எழுதி முடித்திருக்க
வெண்டிய
கதையொன்றின் நாயகன்
அவன்

எழுதுகின்றவனையே
எதிர்த்து குரலெழுப்பி
கூட்டம் சேர்க்கிறான்

துணையாய்
அதே கதையின்
ஏனைய பாத்திரங்களின் படையெடுப்பு

வேறு வழிகளற்ற
நிலையில்

என் கதையில்
அந்நாயகனை
அவன் படி

வடிக்கிறேன்

அடுத்த கதைக்காரர்கள் கவனிக்க......
 
 
-தயாஜி-

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்