பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 17, 2011

புத்தகங்கள்







11.7.2011 படித்து முடித்த புத்தகம் இது. சுஜாதா எழுதி 1980-ல் முதல் பதிப்பாக வெளிவந்த புத்தகம் இது. வழக்கமான சுஜாதாவின் நாவல் என்று இதனை சொல்லலாம். வழக்கமான எழுத்து நடையில் இரண்டே நாளில் படிக்க முடிந்தது. சுவாரஸ்யமான இந்த கதையில் 'காதர்' என் சிறுவனின் முடிவு மனதை வாட்டும். அதுவே கதையின் முடிவுக்கு காரணமாக அமைந்தது, 'வைரங்கள்' நாவலின் சிறப்பு.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்