பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 17, 2011

புத்தகங்கள்




9.7.2011-ல் காலையில் தொடங்கி இரவுக்குள் படித்து முடித்த புத்தகம் சுஜாதாவின் 'ஆதலினால் காதல் செய்வீர்'.

சிறிய இடைவேளிக்குப் பிறகு படித்த சுஜாதாவின்ன் நாவல் இது. வழக்கம் போலவே சுஜாதாவின் மின்னல் நடையையும் இளமை துள்ளலையும் ரசித்தேன்.

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1984-ல் வெளிவந்தது.
ஜேமோ இந்த கதையின் நாயகன். அவனுடன் இருக்கும் முன்று நண்பர்களும் கொஞ்சம் மாறுபட்டவர்கள். இந்த கூட்டத்தில் ஏற்படும் பிரச்சனை;அதன் சமாளிப்பு என மேலும் மேலும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் எழுதியிருக்கின்றார் சுஜாதா.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்