பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 25, 2009

என் முதல் தவறு..






எப்படியெனத் தெரியவில்லை,
அது....!!
நடந்துவிட்டது

இன்னமும் எனக்கு குழப்பம் ஒயவில்லை....
என்ன செய்வது
நம்மை மீறிய
பல விசயங்களை
நாம்தான் சந்திக்கின்றோமே....

எனக்கு இது..!
தேவைதானா...
நானா இப்படி...??

இது என்ன,
தொற்று நோயா..?

பரம்பரை வியாதியா...?

இதன் ஆரம்பம் எங்கே..?

எல்லா கேள்விக்கும்ஒரே பதில்

""தெரியாது""

தற்காலிக பதில் மட்டுமல்லஎன் தற்காப்பு பதில்....

வெளியில் தெரிந்தால்
.....?.....?.........?......??...........

என்ன செய்ய...?
மறக்கவா...??
மறைக்கவா....?

தலைமறைவாகிவிட்டால்
எப்படி..?

சரி,,!
நடந்தது
நடந்துவிட்டது.....
என்னால் எப்படியோ,

இது என் அடையாளமாகட்டும்..
இதை அடைக்காக்கப் போவதும் இல்லை,

துணிவோடு ஏற்கின்றேன்
எதிர்ப்பையும் சமாளிகின்றேன்...

ஆம்..!!


"அது என் முதல் கவிதை"


இப்படிக்கு தயாஜி வெள்ளைரோஜா

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்