பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 18, 2009

சுஜாதா சொன்னது....


கீழ்க்காணும் கேழ்விகளின் அருகில் ஒரு பென்சிலால் விடை எழுதிப் பாருங்கள்.
(பேனாவால் எழுதினால், அப்புறம் மாற்ற முடியாது )

1. 01.சம்பளத்தில் தர்ம காரியங்களுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?

2. 02.எத்தனை கடிதங்களுக்கு பதில் எழுதுகிறீர்கள்?

3. 03.எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து சுத்தப் படுத்துகிறீர்கள்?

4. 04.எத்தனை மணி நேரம் குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள் ?

5. 05.எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?

6. 06எத்தனை முறை வாக்களித்துள்ளீர்கள்?

7. 07.அரட்டை அடிக்காமல் எத்தனை மணி நேரம் உண்மையாக வேலை செய்கிறீர்கள்?

8. 08.உங்களுக்கு எத்தனை ஆப்த நண்பர்கள்?

9. 09தினம் எத்தனை மணி நேரம் வேண்டாத வேலைகளைச் செயகேறீர்கள்?

10. 10.எத்தனை மணி நேரம் புத்தகம் படிக்கிறீர்கள்?

11. 11.எத்தனை மணி நேரம் தொலைக் காட்சி பார்க்கிறீர்கள்? என்ன பார்க்கிறீர்கள்?

12. 12.போனவருடம் எத்தனை பேருக்கு புத்தாண்டு,பொங்கல் வாழ்த்து அனுப்புநீர்கள்?

13. 13.பாடல்கள் மட்டும் எத்தனை மணி நேரம் கேட்கிறீர்கள்?

14. 14.தினம் எத்தனை மணி நேரம் செய்திப் பத்திரிக்கை படிக்கிறீர்கள்?

15. 15.எத்தனை மணி நேரம் சும்மா இருக்கிறீர்கள்?

16. 16.தினம் எத்தனை மணி நேரம் பேருந்து,ஈருருளிகளில் பயணிக்கிறீர்கள்?

17. 17. பாடசாலையில் உங்களுக்கு பிடித்த பாடம் எது?

18. 18. இப்போது, தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகை யார்?


இந்த பதினெட்டுக் கேள்விகளுக்கும் பதிலை எழுதிவிட்டு ஒருவாரம் கழித்து அவற்றைப்பாருங்கள், உங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.கீழ்க்கண்டவற்றில் ஒன்றை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.


1. 01.சோம்பேறி


2. 02.சாதாரண மனிதன்


3. 03.நல்ல குடிமகன்


4. 04.அறிவு ஜீவி


(என்னங்க கண்டுபிடிச்சாச்சா......???? பார்த்துங்க யாருக்கும் 5-வதா ஏதும் வந்திட போகுது........!!)


நன்றி : ஆனந்த விகடன்


தொகுப்பு . தயாஜி வெள்ளைரோஜா......

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்