பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 04, 2009

பெற்றால் மட்டும் போதாது.....




அந்த மீசைக்காரருக்கு அன்று,
அவ்வளவுக் கோவம்...
இருக்காதா..?

பெத்தப் பிள்ளை;
அப்பன் பேச்சைக் கேக்காட்டி....?

ஒரேக் குழப்பம்

"ஏன் கேக்கனும்...அவர் மட்டும் என்ன யோக்கியமா...?"

அவன்,
கேள்வியும் ஞாயம்தானே...!

அப்பன் வழியில் சுப்பன்....
தும்பை விட்டு,
வாலைப் பிடிக்கு;
இப்படி பலர் ,உண்டு.......
வளரும்போதுகண்டுக்கொள்ளாமல்...!
படிக்கும்போது பாசம் காட்டாமல்....!

பிள்ளைப் பெற்றும் ;
கல்யாணக்காளையாகத்திரியும்
'இந்த அப்பாக்கள்.....!?
பிள்ளைகளுக்கு,
அறிவுரைச் சொல்ல ,
அருகதையற்றவர்கள்....?


தன் கோவத்தைமனைவியை அடித்தும்...
வீட்டுப் பொருட்களை ஒடித்தும்.....
சேதப்படுத்தும் இவர்கள்;
என்று ;
புரிவார்கள்....?

தான் மாறினால்தன் சுற்றமும் மாறுமென்று....!

பெற்றால் மட்டும் போதாது...???

அவனில் செயல்களுக்குப்பொருட்பேர்க்கும் ப்க்குவமும் பொறுப்புணர்ச்சியும்வரவில்லையெனில்.......?

இவர்கள் தீருந்தும்காலமும்
அருகிள் இல்லை.........??

............தயாஜி வெள்ளைரோஜா.................

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்